சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

Loading… சுவிசில் பயங்கரவாத தடைச் சட்டம் போன்றதான புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக செயற்பாட்டாளர் நிதர்சன் தெரிவித்தார். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜீன் 13 மக்கள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், எமது ஊடகத்தின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். சுவிஸ் மத்திய அரசின் நீதித் துறையால் கொண்டுவரப்படும் இச்சட்டத்தில் சில தீர்மானங்கள் ஆபத்தை ஏற்பத்துவதாக அவர் கூறினார். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், சுவிஸில் வாழும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரக்கூடும் எனவும் … Continue reading சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!